அமெரிக்க தீர்மானம் மேலும் திருத்தங்களுக்கு உள்ளாகியுள்ளது, இது தீர்மானமா இல்லை பாராட்டு பத்திரமா என்ற சந்தேகம் வருகிறது. தங்கள் நாட்டின் சொந்த குடிமக்கள் 1,50,000 மக்களை கொன்று குவித்த (வன்னியின் மறைமாவட்ட ஆயர் சொல்லும் கணக்கு) நாட்டை ஏன் ஐ.நாவின் அறிக்கையின் படி இலங்கை அரசு 40,000 பேரை கொலை செய்ததாக கூறுகிறது. இப்படி ஒரு அரசை நாங்கள் கண்டிக்கமாட்டோம், அரசு செய்ய வேண்டிய வேலைகளை அவசரப் படுத்தமாட்டோம். அவர்கள் வேலையை அவர்கள் செய்ய ஊக்குவிப்போம் என்கிறது அறிக்கை. அதுவும் அவசரமாக செய்யவேண்டும் என்று குறிப்பிட்ட இடங்கள் எல்லாம் திருத்தப்பட்டு ஊக்கப்படுத்த வேண்டும் என்று மாற்றப்பட்டுள்ளது. இலங்கை அரசு ஊக்கு விற்றால் என்ன பாசி விற்றால் நமக்கு என்ன????
மாணவர்களாகிய நாம் ஊக்கு விற்கும் இந்த் தீர்மானத்தை தொடர்ந்து எரிப்போம்..
No comments:
Post a Comment